Wednesday, July 15, 2009

இதுதான் வாழ்க்கை...!

இருள்
என்பதால்
யாரும்
"கருவறையை"
வெறுப்பதில்லை... - அதுபோல்
நிம்மதி
கிடைப்பதால்
யாரும்
"கல்லறையை"
விரும்புவதில்லை...!

இப்படிக்கு,
வரபோகின்ற கதாநாயகன்...!

சிந்திக்க...!

மனிதனுக்கு
"பிரச்சனையே"
இல்லைன்னா...
கடவுளுக்கு
"அர்ச்சனையே"
இல்லை...!

இப்படிக்கு,
வரபோகின்ற கதாநாயகன்...!