எல்லோரும் நல்லவர்களை
பார்க்கணும்னு தான்
ஆசை படுகிறார்கள் - ஆனால்
நல்லவர்களாக
இருக்க
நினைப்பதில்லை...!
நீ
நல்லதே நினை...
நல்லதே செய்... - உன்னை
சுற்றி
என்றும் நல்லதே நடக்கும்...
அப்போதே
நல்லவன் தெரிவான்...
உன் வீட்டு
கண்ணாடியில்....!
இப்படிக்கு,
வரபோகின்ற கதாநாயகன்...!
Sunday, July 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment