Sunday, July 12, 2009

வாழ்க்கை...!

ஊர்
எல்லாம் கூடி
ஒழிக்க அழுதிட்டு...
பேரை
மாற்றி பிணம்
என்று பெயரிட்டு...
சூரியன் காட்டில்
போய் சுற்றிவிட்டு...
நீரில் மூழ்கி
மறந்திடுவார்களே...!
எனக்கும் இதுதான்...
உனக்கும் இதுதான்...
மறக்கக்கூடாது
நம் சாவு
மறக்கக்கூடாது...
சாதிக்க
தயங்கக்கூடாது...!

இப்படிக்கு,
வரபோகின்ற கதாநாயகன்...!

No comments: